ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Saturday, July 29, 2006

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி

உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி

கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்

இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

0 Comments:

Post a Comment

<< Home