ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Sunday, July 23, 2006

ஆடாத ஆட்டமெல்லாம்...

நித்தம் கோடி சுகங்கள் தேடி
கண்கள் மூடி அலைகின்றோம்
பாவங்களை மேலும் மேலும்
சேர்த்து கொண்டே போகின்றேம்

மனிதன் என்னும் வேடம் போட்டு
மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து
தீமைகளை செய்கின்றோம்

காலம் மீண்டும் திறும்பாதே..
பாதை மாறிப் போகதே
பூமி கொஞ்சம் குழுங்கினாலே
நின்று போகும் ஆட்டமே...

0 Comments:

Post a Comment

<< Home