ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Saturday, April 11, 2009

இந்து ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்

(இது ஒரு)

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

(இது ஒரு)

வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருனாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்

Sunday, February 10, 2008

My IPod Playlist: (Missed Melodies)

Here is the playlist (Realplayer required)

உயிரே என் உயிரே .... - தொட்டி ஜெயா
காதல் பிரியாமல் ... - பஞ்சதந்திரம்
என்னுள்ளே... - வள்ளி
என்ன இது.... - நளதமயந்தி
விழிகளின் .... - அழகிய தீயே
இந்த சிரிப்பினில்.. - நாம் இருவர்
நறுமுகயே..... - இருவர்
நாளை உலகம்..... - Love Birds
கையில் மிதக்கும்.. - ரட்சகன்
யாரிடமும்... -
தொட்டி ஜெயா
என் காதல்.... - தம்பி
காதலாகி ..... - கிங்
நேற்று இல்லாத... - புதிய முகம்
புத்தம் புது.... - அமராவதி
உன்ன விட - விருமாண்டி


Thursday, March 08, 2007

என் இனிய பொன் நிலாவே

என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் ....
தொடருதே தினம் தினம் ....

பன்னீரைத் தூவும் மழை ஜில்லேன்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னொரமே
வென்னிலா வானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோளம் போகும் அதில் உண்டாகும் ராகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே.....


பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் பிம்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே....

Monday, March 05, 2007

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மொதுதம்மா
பூவாசம் மேடைப் போடுதம்மா பெண் போல ஜாடைப் பேசுதம்மா
அம்மம்மா ஆனத்தம்

வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நான ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

அழகு மிகுந்த ராஜக்குமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நேளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலைகளின் காட்சி இறைவன் ஆட்சி


இலைய பருவம் மலையில் வந்தால் ஏக சொர்க சிந்தானை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடைத் தரும் வாடைக் காற்று வாணுலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ எனை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

Monday, February 05, 2007

அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா

அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
தலைவா சுகமா சுகமா
உன் தனிமை சுகமா சுகமா

வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா

பூக்கள் எல்லாம் சுகமா உன் பொய்கள் எல்லாம் சுகமா

அழகே உன்னை பிரிந்தேன்
என் அறிவில் ஒன்றை இழந்தேன்

வெளியே அழுதால் வெட்கம் என்று
விளக்கை அனைத்து அழுதேன்

அன்பே உனை வெறுத்தேன்
என் அறிவை நானே எரித்தேன்

உறவின் பெருமை பிரிவில் கண்டு
உயிரில் பாதி குறைந்தேன்

பழைய மாலையில் புதிய பூக்கள்தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடுச்சுகள் கூடாதா

Monday, January 29, 2007

இரவு பகலைத் தேட
.
.

வீசும் காற்று ஓய்வைத் தேடி எங்கே போகும்

பூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும்

மாலை நேரம் பறவைக் கூட்டம் கூட்டைத் தேடும்

பறவை போனால் பறவைக் கூடு யாரைத் தேடும்

நாடோடி மேகம் ஓடோடி இங்கே யரோடு உறவாடுமோ

அன்னையில்லா பிள்ளை கண்டால் பிள்ளையில்லா அன்னை கண்டால்

அன்பேயில்லா உலகம் கண்டால் அச்சச்சோ...

Monday, November 20, 2006

தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண் மூடு
என் சொந்தம் நீ....

உன் சொகம் என் ராகம்
ஏன் என்று கேட்கிறாய்
பெண் மானே செந்தேனே
யார் என்று பார்கிறாய்
உன் அன்னை நான் தானே
என் பிள்ளை நீ தானே
இது போதுமே...

கண்ணீரில் சந்தோஷம்
நான் இன்று காண்கிறேன்
தாயாக இல்லாமல்
தாலாட்டு பாடினேன்
என் வாழ்வே உன்னோடு
என் தோளில் கண்மூடு
சுகமாய் இறு....

இளமை ஊரை சுற்றும் ஒரு நாள் ...(மௌனம் பேசியதே)

இளமை ஊரை சுற்றும் ஒரு நாள் இது தான் வாலிபத்தின் திருநாள்
கால்கள் இருக்கு அளந்து பார்க்க கைகள் இருக்கு அள்ளி சேர்க்க
யாரு இங்கே நம்மை கேட்க வாழ்க்கையை வாழ்ந்தே பார்ப்போம் வா....

நதி போலே நடப்போமே அனைகள் போட்டால் உடைப்போமே
மலர் போலே சிரிப்போமே மனதை கடலாய் விரிப்போமே

பாதைகள் ஒவ்வொன்றாக பயணம் செய் ஊரூராக உன்னுடன் என்கேயும் வானம் வரும்...
நட்பேனும் நூலை கொண்டு உறவேனும் தரையில் நின்று
நீளம் இருக்கும் வானத்தை நெஞ்சம் இருந்தால் தீண்டலாம்
மேகம் இருக்கும் இமயத்தை மனது வைத்தால் தாண்டலாம்
நான் நினைத்தபடி போகும் வாலிபம் தான் சிரித்தபடி போகும் நாள் இது
கண்ணில் கண்ணீர் ஏது....

அனுபவி யாவும் இன்று நேர்வழி நீயும் சென்று எல்லைகள் கடந்தோடும் காற்றைப் போல...
யாவர்க்கும் எல்லாம் என்று ஆக்கினான் ஒருவன் அன்று
குடைகள் நூறு தடுக்கலாம் மழையும் நின்று போகுமா
மழையைப் பார்த்து கடமையை மனித ஜாதி கற்குமா
பார் இயற்கை ஒரு பள்ளிகூடம் போல் யார் இனியதொரு பாடம் சொன்னது
நானும் நீயும் கேட்க....

Labels: ,