பூங்காற்றிலே...
காற்றின் அழைவரிசை கேட்கின்றதா?
கேட்கும் பாட்டில் ஒரு உயிர்விடும் கண்ணீர் வழிகின்றதா?
நெஞ்சு நனைகின்றதா? இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா?
காற்றில் கண்ணீரையேற்றி கவிதை செந்தேனையூற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரொடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னெ
ஓடொடிவா...
காற்றின் அழைவரிசை கேட்கின்றதா?
கேட்கும் பாட்டில் ஒரு உயிர்விடும் கண்ணீர் வழிகின்றதா?
நெஞ்சு நனைகின்றதா? இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா?
காற்றில் கண்ணீரையேற்றி கவிதை செந்தேனையூற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரொடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னெ
ஓடொடிவா...
0 Comments:
Post a Comment
<< Home