ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Saturday, July 29, 2006

இரவு பகலைத் தேட
.
.

வீசும் காற்று ஓய்வைத் தேடி எங்கே போகும்

பூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும்

மாலை நேரம் பறவைக் கூட்டம் கூட்டைத் தேடும்

பறவை போனால் பறவைக் கூடு யாரைத் தேடும்

நாடோடி மேகம் ஓடோடி இங்கே யரோடு உறவாடுமோ

அன்னையில்லா பிள்ளை கண்டால் பிள்ளையில்லா அன்னை கண்டால்

அன்பேயில்லா உலகம் கண்டால் அச்சச்சோ...

0 Comments:

Post a Comment

<< Home