செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மொதுதம்மா
பூவாசம் மேடைப் போடுதம்மா பெண் போல ஜாடைப் பேசுதம்மா
அம்மம்மா ஆனத்தம்
வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நான ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
அழகு மிகுந்த ராஜக்குமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நேளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலைகளின் காட்சி இறைவன் ஆட்சி
இலைய பருவம் மலையில் வந்தால் ஏக சொர்க சிந்தானை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடைத் தரும் வாடைக் காற்று வாணுலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ எனை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மொதுதம்மா
பூவாசம் மேடைப் போடுதம்மா பெண் போல ஜாடைப் பேசுதம்மா
அம்மம்மா ஆனத்தம்
வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நான ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
அழகு மிகுந்த ராஜக்குமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நேளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலைகளின் காட்சி இறைவன் ஆட்சி
இலைய பருவம் மலையில் வந்தால் ஏக சொர்க சிந்தானை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடைத் தரும் வாடைக் காற்று வாணுலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ எனை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

0 Comments:
Post a Comment
<< Home