ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Thursday, March 08, 2007

என் இனிய பொன் நிலாவே

என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் ....
தொடருதே தினம் தினம் ....

பன்னீரைத் தூவும் மழை ஜில்லேன்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னொரமே
வென்னிலா வானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோளம் போகும் அதில் உண்டாகும் ராகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே.....


பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் பிம்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே....

Monday, March 05, 2007

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மொதுதம்மா
பூவாசம் மேடைப் போடுதம்மா பெண் போல ஜாடைப் பேசுதம்மா
அம்மம்மா ஆனத்தம்

வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நான ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

அழகு மிகுந்த ராஜக்குமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நேளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலைகளின் காட்சி இறைவன் ஆட்சி


இலைய பருவம் மலையில் வந்தால் ஏக சொர்க சிந்தானை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடைத் தரும் வாடைக் காற்று வாணுலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ எனை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி