ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Saturday, August 05, 2006

ஒரு பூங்காவனம் புதுமனம்

நான் காலைனேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்னடக்கும் தேவதை
என் கோவிலிந்த மாளிகை
என்னாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே


நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலைகொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம் யாவையும்
என் மெத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

1 Comments:

  • சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
    சங்கீதம் பாடும் அந்தி மாலையில்
    உலாவரும் கனாக்கள் கண்ணிலே
    ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

    By Blogger rahini, at Thursday, October 05, 2006 8:48:00 AM  

Post a Comment

<< Home