ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Monday, August 07, 2006

வெள்ளைப்பூகள் உலகம்

வெள்ளைப்பூகள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளயின் சிறுமுக சிரிப்பில்....

காற்றின் பேரிசையில்
மழை பாடும் பாடல்களும் ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ....
கோடி கீர்த்தனைகள் கவி கோர்த்த வார்த்தைகளும் துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ...

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனிதயினம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே...




1 Comments:

  • கோடி கீர்த்தனைகள் கவி கோர்த்த வார்த்தைகளும் துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ...?

    ANPIN VELIPPADEE KANNERTHULIKAL

    ETHTHANAI KAVITHODUTHTHALUM:
    MANAM NIRAINTHA..ANPAI VELIKKATA ORUTHULI KANEER POOTHUM:

    anpoodu
    rahini

    By Blogger rahini, at Thursday, October 05, 2006 8:40:00 AM  

Post a Comment

<< Home