ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Saturday, August 05, 2006

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானேபண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே


சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
கதை என்ன கூறு பூவும் நானும் வேறு


குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா
நீயே அணைக்க வா தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்

2 Comments:

  • சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
    உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்
    தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
    சில பூக்கள் தானே மலர்கின்றது
    பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
    கதை என்ன கூறு பூவும் நானும் வேறு

    By Blogger rahini, at Thursday, October 05, 2006 8:49:00 AM  

  • this is my wonderful favarite songs

    By Blogger Unknown, at Friday, September 28, 2018 2:24:00 AM  

Post a Comment

<< Home