ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Saturday, August 05, 2006

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கு பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா


யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று
பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

1 Comments:

  • யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று
    பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
    பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
    நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

    By Blogger rahini, at Thursday, October 05, 2006 8:53:00 AM  

Post a Comment

<< Home